சீர்வரிசை அழைப்புகளுடன் விழிப்புணர்வு

65பார்த்தது
சீர்வரிசை அழைப்புகளுடன் விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் -2024 முன்னிட்டு நூறு சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சீர்வரிசை அழைப்புகளுடன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , அவர்கள் இருளர் இன மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதன் முறை குறித்து செயல்முறை அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி