ஆரணியில் புதிய பல் மருத்துவமனை திறப்பு விழா

78பார்த்தது
ஆரணியில் புதிய பல் மருத்துவமனை திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, கண்ணமங்கலம் பேரூராட்சியில் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவமனையை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வாழ்த்தினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R. சிவானந்தம், மாவட்ட பொருளாளர் DA. தட்சிணாமூர்த்தி, ஆரணி நகர மன்ற தலைவர் AC. மணி, ஒன்றிய செயலாளர் SS. அன்பழகன், துரை மாமது, S. மோகன், கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் கோவர்த்தனன், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளை கணேசன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி