டிச.13ம் தேதி ஏற்றப்படும் திருவண்ணாமலை மகா தீபம்

72பார்த்தது
டிச.13ம் தேதி ஏற்றப்படும் திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை மகா தீபம் டிசம்சர் 17-ம் தேதி ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி