திருச்செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா!

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக திருச்செந்தூர் விரைவு ரயில் சென்று வருகின்றன தற்சமயம் திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இந்த ரயிலால் பயனடைந்து உள்ளனர் மேலும் கோட்டை விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் கூட்டம் துவங்கியுள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே திருச்செந்தூர் ரயில கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்க வேண்டும் என உடுமலை பகுதி பயணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் தற்பொழுது வரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கான வசதிகளை உடனே மேம்படுத்தி பயணிகள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டுமென உடுமலை ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி