உடுமலை: சாலையின் நடுவே மின் கம்பங்கள் வாகன ஓட்டிகள் அவதி!!

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருத்ரப்ப நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இந்த நிலையில் இப்பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் உள்ளதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள கம்பங்களை அகற்ற வேண்டும்
என மின்வாரிய அலுவலகத்திற்கு மனு இன்று அனுப்பியுள்ளனர்

தொடர்புடைய செய்தி