ஈஷா யோகா மைய வழக்கு - போலீஸ் பதில் மனு

82பார்த்தது
ஈஷா யோகா மைய வழக்கு - போலீஸ் பதில் மனு
ஈஷா யோகா மையத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கோவை போலீஸ் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், “உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த காமராஜ் என்பவரின் மகள்களான மதி, மாயூ ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை மீது உச்ச நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி