"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - நீதிமன்றம்

67பார்த்தது
சென்னை உயர்நீதிமன்றத்தில், “என்னை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். என்னை விடுவிக்க உடனே உத்தரவிட வேண்டும்” எனக் கோரி புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தில் இன்று (அக்.17) நடந்த விசாரணையில், “அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர், ஆளுநர் அதனை மீற முடியாது” என உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கொள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி