கோரமண்டல் விரைவு ரயில் புறப்படுவதில் தாமதம்

51பார்த்தது
கோரமண்டல் விரைவு ரயில் புறப்படுவதில் தாமதம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஷாலிமர் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் (12842), காலை 7 மணிக்குப் பதிலாக 2 மணி நேரம் தாமதமாக 9 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள் 2 மணி நேரம் காத்திருக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் ஆந்திரா, ஒடிசாவை கடந்து செல்கிறது.