ஹமாஸின் புதிய தலைவரையும் கொன்றது இஸ்ரேல் ராணுவம்

85பார்த்தது
ஹமாஸின் புதிய தலைவரான யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படுகொலை செய்தது. தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் யாஹ்யா சின்வாரும் அடங்குவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் யாஹ்யா சின்வாரும் ஒருவர் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி