உடுமலை: 9, 900 குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டின்றி தவிப்பு

67பார்த்தது
உடுமலை: 9, 900 குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டின்றி தவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில்
உடுமலை மற்றும் பல்வேறு பகுதிகளில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு 9, 900 விண்ணப்பங்கள் பரிசளிக்கப்படாமல் தேங்கியுள்ளது தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாதாக உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு கார்டு தேவை படுகிறது. எனவே புதிய ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி