அறிவுத் திருக்கோவிலில் அறங்காவலர் தின விழா

1542பார்த்தது
அறிவுத் திருக்கோவிலில் அறங்காவலர் தின விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் அறங்காவலர் தின விழா மற்றும் உலக நல வேள்வி நடைபெற்றது. நிர்வாக அறங்காவலர் ஆடிட்டர் இராஜாராம் செயலாளர் அழகேசன் மற்றும் சிறப்புரை பேராசிரியர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி