பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி!

547பார்த்தது
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி!
மகாராஷ்டிராவில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று சிறுமி செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், அவரது மாமா கண்டித்ததால் கோபத்துடன் வீட்டை விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினரின் தேடுதலில் சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி