உடுமலை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்

59பார்த்தது
உடுமலை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
உடுமலை நகர பஸ் நிலையம் வடபுறம் பைபாஸ் சாலையில், விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும், போக்குவரத்து நெரிசலை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அலைமோதுகின்றனர். நான்கு சக்க வாகன வாகனங்கள் சாலை விதிகளை மீறி அங்கும் இங்கும் நிறுத்துவதால் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் அதுவும் இந்த கோடை காலத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சாலையைக் கடக்க சிரமமாக இருப்பதால் விதிகளை மீறி நிறுத்தாமல் இருக்க தக்க அபராதம் விதிக்க போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி