உடுமலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்!

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பைபாஸ் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய மழைநீர் வடிகால் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேக்கமடைந்து நோய் பரவ வாய்ப்புள்ளது எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி