திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

79839பார்த்தது
திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி பதவி இழந்தார். இந்நிலையில்தான் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் இருந்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி