சீரியலில் இருந்து விலகும் நடிகை

1050பார்த்தது
சீரியலில் இருந்து விலகும் நடிகை
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 'கனா' சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகை தர்ஷனா அசோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கனா தொடரில் இருந்து தர்ஷனா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனா தொடரில் நடித்ததற்காக ஜீ தமிழ் சின்னத்திரை விருதையும் தர்ஷா வென்றிருந்தார். அதோடு நண்பகல் நேரத்தில் அதிக மக்களை கவர்ந்த தொடர் என்ற பிரிவிலும் கனா தொடர் விருது பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்தி