போதை அதிகமானதால் பள்ளிக்கு விடுமுறை அறிவித்த ஆசிரியர்

1057பார்த்தது
போதை அதிகமானதால் பள்ளிக்கு விடுமுறை அறிவித்த ஆசிரியர்
பீகார் மாநிலத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், அதனால் அவர் பள்ளிக்கு விடுமுறை என கூறி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், உடனடியாக இதில் போலீஸ் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ததாகவும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி