உடுமலை அருகே அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்கல்

2257பார்த்தது
உடுமலை அருகே அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்கல்
திருப்பூர் மாவட்ட உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு பஞ்சாயத்தில் வார்டு எண் 147 சிக்கனூத்து, வா. எண் 146 மூங்கில்தொழுவு பகுதியில் உள்ள 100 குடும்பங்களுக்கு அயோத்தி ஸ்ரீ ராம பகவான் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் & அட்சதையை கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில், பாஜக நிர்வாகிகள் வீடு வீடாக கலந்து கொண்டு வழங்கினார்கள். இந்நிகழ்வில் ராஜன் , கோவிந்தராஜன், ஈஸ்வரன் , பழனிசாமி , ஹரி வரதராஜன் , மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். மூங்கில் தொழுவு ஊராட்சியில் 550 குடும்பங்களுக்கு ராமர் கோவில் பிரசாதம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி