திருப்பூர் மாவட்டம்
உடுமலையில் பேருந்து நிலையம் முன்பு நல்லாட்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமிக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசும் பொழுது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு போடும் போட்டு மோடிக்கு போடும் வேட்டு எனவும் , சசிகலாவுக்கு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மகளிர் தொகை திட்டம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் அவர்களுக்கு வழங்கப்படும் என பேசினார்.