உடுமலையில் சிஐடியூ சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம்

69பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் அருகில் சி ஐ டி யு சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் குழு உறுப்பினர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் எல்லம்மாள், தலைவர் கனகராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீஷ் , சிபிஐஎம் நகர செயலாளர் பாலதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி