உடுமலை அருகே நான்கு பேர் பலி- தமிழக முதல்வர் நிதி உதவி

67பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே கருப்புசாமி புதூரில் நேற்று வேன் ஜீப் மோதி தியாகராஜன் ப்ரீத்தி ஜெயப்பிரியன்
மனோன்மணி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த 4 பேருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சமும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்க்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி