பண்டிகை தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

68பார்த்தது
பண்டிகை தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரளிப்பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.600-க்கு விற்பனையாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி