சார்பாதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்- வீடியோ வைரல்

1069பார்த்தது
உடுமலை கணக்கம் பாளையம ஊராட்சியில் ஷரிப் என்பவர் கடந்த 2003 வருடம் 1. 26 சென்ட் இடத்தை வாங்கி பத்திர எழுத்தர் ஓருவரிடம் பத்திரம் செய்ததாக கூறபடுகின்றது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு போலி பத்திரம் என தெரிய வர பத்திரம் எழுதிக் கொடுத்த பத்திர எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் நேற்று
(மே 3) ஈடுபட்டார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி