சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு

56பார்த்தது
சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருப்பூர் சூசையாபுரத்திலிருந்து காலேஜ் ரோட்டிற்கு செல்லும் சாலையோரம் குவிந் துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற் படும் நிலை உருவாகியுள்ளது. நீண்ட நாட்க ளாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதா லும், அவ்வப்போது பெய்யும் மழையால் குப் பையிலிருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அரு கில் குடியிருப்புகள் உள்ளதால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் நிலையும் உள்ளது.

குப்பை போடுவதற்கு வைக்கப்பட்டுள்ள குப் பைத்தொட்டியும் தலைகீழாக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி