கடையில் மதுபானம் விற்ற பெண் கைது

2992பார்த்தது
கடையில் மதுபானம் விற்ற பெண் கைது
பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி பகுதியில் காமநா யக்கன்பாளையம் போலீசார் ரோந்து பணி சென்று கொண்டி ருந்தனர். அப்போது அங்குள்ள கடையில் மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று சோதனை செய்த னர். அப்போது அங்கு 7 மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரிய வந்தது இதையடுத்து கடை உரிமையா ளர் கல்பனா (வயது 51) என்பவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி