உடுமலையில் மக்காச் சோளம் விலை குறைய வாய்ப்பு

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் அதிக அளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன வெளிநாடுகளில் இருந்து தீவன உற்பத்திக்காக மக்காச்சோளம் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது இதனால் மக்காச்சோளம் விலை குறைய வாய்ப்புள்ளது எனவே தமிழக அரசு இறக்குமதியால் விலை குறையும் என்ற அச்சத்தில் வரும் பருவத்தில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது கட்டாயமாகும் மேலும் மானிய திட்டங்கள் நவீன தொழில் நுட்பங்கள் வழங்கி மக்காச்சோளம் சாகுபடி அதிகரிக்க வேண்டும் குறைந்தபட்ச ஆதாரங்களை சொல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி