திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் யூனியன் துங்காவி ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் இருப்பதால், ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவின் பேரில் , போர்வெல் அமைத்துக் குடிநீர் பிரச்சினை உடனடி தீர்வு காண்பதற்கு, குடிநீர் பாயிண்ட் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.