திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் வசந்த ராஜன் அவர்களுக்கு உடையார் பாளையம் பகுதிகளில் 220 221 ஆகிய பூத்துகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிர்க்கப்பட்டது. நிகழ்வில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டு வீடு வீடாக சேர்ந்து பொதுமக்களைச் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.