திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இன்று காலை, இந்தியா கூட்டணி திமுக சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே. ஈஸ்வர சாமி அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.