கொரோனா ஊசியால் பாதிப்பா? விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

1900பார்த்தது
கொரோனா ஊசியால் பாதிப்பா? விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் கொரோனா காலத்தில் அரசு அறிவுறுத்தலின்படி கோவிட் ஷீல்ட் தடுப்பூசிகளை பொதுமக்கள் செலுத்திக்கொண்டனர்.
இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என தற்போது அறிவிப்புகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் அச்சத்தை போக்க மடத்துக்குளம் வட்டார பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி