உடுமலை: மது விற்பனை செய்த நபர் மீது வழக்குப்பதிவு

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை நனச்சரகத்திற்கு உட்பட்ட மாவட்ட மலை கிராமத்தில் மஞ்ச நாயக்கன் புதூரைச் சேர்ந்த மகேந்திரன் ரவிச்சந்திரன் ஆகியோர் ராமன் என்பவரிடம் மது வாங்கி குடித்ததால் தற்பொழுது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் ஆழியாறு காவல்துறையினர் நச்சுத்தன்மை கொண்ட மத விற்பனை செய்ததாக ராமன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி