துவாக்குடி பாஜக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

51பார்த்தது
துவாக்குடி பாஜக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் செந்தில் நாதன் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பாஜக துவாக்குடி மண்டல் சார்பாக மண்டல் தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் பெல் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னால் பட்டியல் அணி மாநில செயலாளருமான சி. இந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் திரளாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி