எச். ராஜா மீது முசிறி போலீஸில் காங்கிரஸ் கட்சியினர் புகார்

51பார்த்தது
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறு பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச் ராஜா உபி மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு எம் எல் ஏ சஞ்சய் கைவாட் மற்றும் தர்வீந்தர் சிங் மர்வா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முசிறி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் நல்லேந்திரன் மற்றும் நகர தலைவர் சுந்தர்ராஜன் மாவட்டச் செயலாளர் ஜே சி வாசன் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ராஜ செல்வம் முன்னாள் வட்டார தலைவர் ராஜேஷ் நகர பொருளாளர் நாராயணன் நிர்வாகிகள் பெரியசாமி அருண் சிவாஜி சண்முகம் வழக்கறிஞர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி