துறையூர் அருகே கொப்பம்பட்டியில் 30 மில்லி மீட்டர் மழை பதிவு

81பார்த்தது
துறையூர் அருகே கொப்பம்பட்டியில் நேற்று முப்பது மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. துறையூர் பகுதியில் நேற்று காலை முதல் சாரல் மழை பொழிந்து வந்தது மதியம் திடீரென வெயில் அதிகமாக அடித்தது இதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் பலத்த மழை வெளுத்து வாங்கியது இதில் கொப்பம்பட்டி பகுதியில் 30 மில்லி மீட்டரும் பச்சைமலை தென்புறநாடு பகுதியில் 24 மில்லி மீட்டரும் துறையூர் பகுதியில் 14 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி