டீ குடிக்க கூப்பிடவரை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பதி

64பார்த்தது
டீ குடிக்க கூப்பிடவரை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பதி
சென்னையில் டீ குடிக்க கூப்பிட்டவர் பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிந்தாதிரிப்பேட்டை அருகே டீ குடிக்க கூப்பிட்ட ராகுல் என்பவரை 'ஓசி டீ குடிக்க நான் என்ன பிச்சைக்காரனா?' எனக் கூறி கணவன், மனைவி இருவரும் அவரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். காயமடைந்த ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். உறவினர்களான இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தம்பதிகளான காயத்ரி மற்றும் பிரபு கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி