கனமழை: மதுரையில் அதிகபட்சமாக 15.8 செ.மீ., பதிவு

53பார்த்தது
கனமழை: மதுரையில் அதிகபட்சமாக 15.8 செ.மீ., பதிவு
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று (அக்.12) அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 15.8 செ.மீ., அளவு கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. அதேபோல், அருப்புக்கோட்டையில் 10.1 செ.மீ., கனமழை, அரியலூரில் 6.8 செ.மீ., கொடைக்கானலில் 6.5 செ.மீ., கள்ளக்குறிச்சியில் 7.1செ.மீ., சிவகங்கையில் 6.2 செ.மீ., திருச்சியில் 5.6 செ.மீ., அளவு கனமழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி