மின் தடை அறிவிப்பு: உங்கள் பகுதி இருக்கான்னு பாருங்க

51பார்த்தது
மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி , நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், வேளங்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம். இடையப்பட்டி மற்றும் பழையபாளையம் உள்ளிட்ட பகுதியில் நாளை இதையடுத்து, காலை 9. 45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் தெரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி