ஏப்ரல் 1 - 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்களிக்கலாம்

61பார்த்தது
ஏப்ரல் 1 - 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்களிக்கலாம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கான நேரலையில் பேசி வரும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அடுத்தடுத்து தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைபவர்கள், நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் வாக்களிக்க ஆர்வமாக உள்ள இளம் தலைமுறை வாக்காளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி