85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஒட்டு

85பார்த்தது
85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஒட்டு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு நிகழ்வில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றிவருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலுக்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல தகவல்களை தெரிவித்து வரும் அவர், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக தபால் ஒடுக்கான் வயது 80 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி