"ஜெயலலிதா மீது அவதூறு பரப்புவோர் காணாமல் போவார்கள்"

62பார்த்தது
"ஜெயலலிதா மீது அவதூறு பரப்புவோர் காணாமல் போவார்கள்"
ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை களங்கப்படுத்த நினைப்போர்கள் காணாமல் போவர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என அண்ணாமலை உள்ளிட்டோர் கூறியதற்கு, ராமர் கோயில், பாபர் மசூதி விவகாரத்தில் ஜெயலலிதா பேசிய உரையை வெளியிட்டு பதிலளித்துள்ள ஜெயக்குமார் சமூகநீதி காத்த தலைவரை மதத் தலைவர் எனக் கூறி பிளவுபடுத்த நினைப்பது பாஜகவின் கொடூரக் கொள்கை என காட்டமாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி