தூத்துக்குடி மாவட்டத்திற்கு 19ஆம் தேதி வரை ஆரஞ்சு அலாட் விடப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பகலில் வெயிலும் இரவில் சாரல் மழையும் என விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று தூத்துக்குடி புறநகர் பகுதிகளான தருவைகுளம், வெள்ளப்பட்டி, வேம்பார் கீழரசரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது தருவைகுளம் கிராமத்தில் பகலின் நேரத்தில் வெப்பம் தாங்காமல் மாலை நேரத்தில் பெய்த மழையில் ஒரு சிறுவன் ஆனந்த குளியல் குளித்தார்