இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் - கெஜ்ரிவால் உரை

75பார்த்தது
இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் - கெஜ்ரிவால் உரை
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்த சர்வாதிகாரத்திடமிருந்து நாம் நாட்டை காப்பாற்ற வேண்டும்” என பேசியுள்ளார். ஜாமீன் முடிந்த அடுத்த நாளான ஜூன் 2ஆம் தேதி கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி