பெண்களுடன் ஜாலி - போட்டுக்கொடுத்த பெண் கொலை

54பார்த்தது
பெண்களுடன் ஜாலி - போட்டுக்கொடுத்த பெண் கொலை
சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தில் வசித்து வந்தவர் பொன்னி (58). இவர், நேற்று மாலை வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைப் பார்த்த அவரது மருமகன் ஐயப்பன் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பொன்னி வீட்டின் அருகே வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது வீட்டிற்கு பெண்களை அழைத்து வந்து ஜாலியாக இருப்பதாக அவரது குடும்பத்தினரிடம் பொன்னி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொன்னியை கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி