நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

75பார்த்தது
நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உட்பட்ட அபிவிருத்தீஸ்வரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌமியா மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அபிவிருத்தீஸ்வரம் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பயனாளிகளுக்கு பலவிதமான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார்.

தொடர்புடைய செய்தி