கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

57பார்த்தது
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு விவரங்கள் மோசடி பேர்வழிகள் வசம் சிக்காமல் இருக்க, ஆன்லைன் பரிவர்த்தனையின் போது, கிரெடிட் கார்டு எண்களை பதிவிடுவதற்கு பதிலாக கைரேகை, ஃபேஸ் ஸ்கேன் மூலம் பண பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது, செல்போன் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பப்படும் ஒ.டி.பி. எண்களையும் ஹேக்கர்கள் திருடிவிடுவதால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்க நேரிடுகிறது. விரைவில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி