செங்குளம் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்

60பார்த்தது
கலைஞர் நகர் புறம் மேம்பாடு திட்டத்தின் கீழ் மன்னார்குடியில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் கரைகள் உறுதிப்படுத்தப்பட்டு கற்கள் மற்றும் கம்பிகள் பதிப்பு அழகு படுத்தப்பட்டு வருகிறது மேலும் குளத்தை சுற்றி நடந்து செல்வதற்கு வசதியாக கற்கள் பதிக்கும் பணிகள் மரக்கன்றுகள் நடுதல் படிக்கட்டுகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள செங்குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது தற்போது நிறுத்தப்பட்டுள்ள இப்ப பணிகளை தொடங்குவது குறித்து நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி