திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

66பார்த்தது
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமையில் இன்று நடைபெற்றது, கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் சாலை வசதி தெருவிளக்கு கழிவு நீர் மற்றும் குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர், அடிப்படை பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி