அரசு பேருந்துகளில் டிக்கெட் பண்டல்கள் திருட்டு

51பார்த்தது
திருவள்ளூரில் உள்ள திருவிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை மாநகரப் பேருந்துகள் வண்டி எண் TN TN-01 AN -3659 டீலக்ஸ் பேருந்து, TN-01 AN-3920 பூவிருந்தவல்லி பணிமனை மாநகரப் பேருந்து ஆகிய இரண்டிலும் இருந்து நடத்துனர்கள் இருக்கையில் பையில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட் பண்டல்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற டிக்கெட் பண்டல் திருட்டு குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் இரண்டு மாநகரப் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி