புதிய சட்டங்களை எதிர்த்து போராட்டம்

68பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில், திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்ட பிரிவுகளை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், பள்ளிப்பட்டு ஊத்துக்கோட்டை கும்மிடிப்பூண்டி என பல்வேறு நீதிமன்றங்களில் இருந்து வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி