சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீ

53பார்த்தது
பூந்தமல்லியில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென புகை வந்ததால் ஓட்டுநர் காரை விட்டு இறங்கி உள்ளார் ஓட்டுனர் இறங்கிய சில நிமிடங்களில் கார் கொழுந்து விட்டு எரிய துவங்கியுள்ளது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இருந்து கொண்டிருந்த காரை அழைத்தனர் இதனால பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி